Monday, April 5, 2010

நம்ம ஊரு... நல்ல ஊரு... அம்பை.. பாபநாசம்..

பாபநாசம்  அகஸ்தியர் அருவி - வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும்..


அகஸ்தியர் அருவி வேறொரு கோணத்தில். ஆளில்லா அருவி. ஹை ஜாலி.

அருவிக்கு செல்லும் பாதை 

  தூரத்தில் அருவியும் முன்னே தாமிரபரணி ஆறும்..


பாபநாசம் தலையணை


  தனிமை தவம் 
  நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.பயபுள்ள பதிவு  போட எதுவும் கிடைக்கலேன்னா நம்மள போட்டோ பிடிச்சு போடுது.
இந்த போஸ் போதுமா? Mr .Photogenic
 புளிய மரத்திற்கு வேலி. சிவனின் திருமணத்தை காண பொதிகை மலை செல்லும் வழியில் அகத்தியர் இளைப்பாறிய மரமாம். என்னவானால் என்ன நீண்ட வருடங்களாக மரம் பாதுகாப்பாக இருக்கிறது.
  வண்டி மறிச்சி அம்மன் கோயில். கோயில் கொடை அன்று மட்டுமே இந்த மண் சிற்பம் பழுது பார்த்து அலங்காரம் செய்யப்படும். அது வரை இப்படி கால் நீட்டி இளைப்பாற வேண்டியதுதான்.
 இம் பலா சீசன் ஆரம்பிச்சாச்சு..
 கோயிலில் ஒரு பிரதோஷ காலம் 
அவதார் மரம் ?!?!
 பாபநாசம் சிவன் கோயில், மலையில் இருந்து...





****************